Month: February 2023

கொழும்பில் சற்றுமுன்னர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு வீதிக்கு இறங்கிய மக்கள்

தீப்பந்தங்களை ஏந்தியவாறு கொழும்பில் தற்போது ஆர்ப்பட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாளிகாவத்த-கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரியே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம்! பொலிஸ் விளக்கம்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்று வௌியிட்ட செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது. குறித்த இணையளத்தள வௌியான செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என…

வங்கிகள் நாளை முடங்கும் சாத்தியம் அதிகம்

நாடு முழுவதும் உள்ள வங்கிச் சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க  கூறினார்.

கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட யாழை சேர்ந்த குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!

யாழ்ப்பாணம் – மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக கணவரின் தொடர்பு இல்லாததால் கணவரைக் கண்டுபிடித்து தருமாறு மனைவி பிரான்ஸ் அதிகாரிகளிடம் கோரிய நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும்…

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ

இளநீரில் அதிகளவு விட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? இளநீர் ஆற்றலையும் அதிக புத்துணர்ச்சியையும் தருவதுடன், வழங்குவதுடன் சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக அருந்தலாம் என்பது எத்தனை பெருக்கு தெரியும்.…

நாளைய தினம் பஸ்கள் வழமைப்போன்று இயங்குமா? அறிவிப்பு வௌியானது

திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் வசதிக்காக பாடசாலை, அலுவலக சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் சகல பஸ்களையும் நாளை இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. அரச, அரை அரசு, தனியார் மற்றும் தோட்டங்கள் உட்பட…

(video) விஜய்க்கு மகளாக நடிக்கிறீர்களா? உண்மையை உளறிக் கொட்டிய பிக்பாஸ் ஜனனி

பிக்பாஸ் போட்டியாளரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னர் போட்டியாளராக பங்குபற்றிய லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சினால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் என்பதுதான் உண்மை. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் ஜனனி அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர…

பல்கலைக்கழக மாணவியின் கொலைக்கான காரணம் வெளியானது

கொழும்பில் நண்பகல் வேளையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை நாடளாவியரீதியில்…

காட்டுயானையிடம் சிக்கிய ரஷ்ய குடும்பம் – பொலன்னறுவையில்…

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது. 8 வயது மற்றும் 10 மாத வயதுடைய இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று…

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் online ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்திருந்தது. பாடசாலை மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட…