யாழ்ப்பாணம் – நீர்வேலி உள்ள இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் வட மாகாண கல்வித் திணைக்களம் எவ்வித தகவல்களையும் வௌியிடாமல் உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.