யாழில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட தமிழ் கலவன் பாடசாலை

Latest News

யாழ்ப்பாணம் – நீர்வேலி உள்ள இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் வட மாகாண கல்வித் திணைக்களம் எவ்வித தகவல்களையும் வௌியிடாமல் உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *