தாடி, மீசை அடர்த்தியாக வளரவில்லையே என்ற கவலை சிலரை வாட்டும். அப்படி வளர்ந்தாலும் கொஞ்சம் நரை முடி தெரிகின்றேதே கவலை சிலரை வாட்டும் இந்த கவலையை போக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ
முதலில் ஒரு வட்டவடிவான ஒரு கோப்பையை எடுத்துக்கொள்ள கொள்ளுங்கள். அதில் பாதி எழுமிச்சைப் பழத்தை நன்றாக பிளிந்து விடுங்கள்.
எழுமிச்சை தாடியை வேகமாக வளரவைப்பதோடு, வெள்ளைமுடியையும் கறுப்பாக்கும் தன்மை கொண்டது.
இதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை கலந்துகொள்ளுங்கள். இதை 30 நொடிகளுக்கு ஸ்பூனால் நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள்.
இதோடு ஒரு ஸ்பூன் விளக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
இதில் விட்டமின் சி, புரோட்டீன் ஆகியவை உள்ளதால். இதில் ஒமேகா அளவு அதிகமாக உள்ளது.இதோடு அரை தக்காளிப் பழத்தை எடுத்து இதில் சாறை பிழிந்துவிடுங்கள்.
பிழிந்து வைத்துள்ள சாற்றை சன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.இடில் விட்டமின் சி, ஆண்டி ஆக்சிடண்ட்கள் அதிகம். இப்போது இப்போது நன்றாகக் கலக்க வேண்டும்.
ஒருமுறை செய்ததை ப்ரிட்ஜில் வைத்து மூன்றுநாள்களுக்கு பயன்படுத்திக்கொள்ளாம்.
நீங்கள் தயாரித்த க்ரீமை உங்கள் கையில் இந்த க்கீரீமை தாடி, மீசையில் அப்ளே செய்துவிட்டுங்கள்,
அப்ளே செய்த பின்னர் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நுனிவிரலால் மஜாஜ் செய்து கொள்ளுங்கள்
பின்னர் மஜாஜ் செய்த பின்னர் 30 நிமிடங்களுக்கு அப்படி விட்டு கழுவினால் ஒரேவாரத்தில் மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.