பயில்வான் ரங்கநாதனை கிழித்தெறியும் சுஷித்ரா!

சுஷிலீக்ஸ் உட்பட தன்மைபற்றி விஷயங்களை எல்லோரும் கடந்து போனாலும் பயில்வான் ரங்கநாதன் காசு வாங்கிட்டு அந்த விஷயத்தை தொடர்ந்தும் கிழ்ப்பி விடுறாறு என்று பாடகி சுஷித்ரா சொல்லியிருக்கிறார்.

இதுபற்றி பிரபல ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில், சுஷிலீக்ஸ் விஷயத்தை விட்டு எல்லாரும் Moveon போயிட்டே இருந்தாங்க. அதுக்கு அப்பறம் என்னோடு career போச்சு. ஆனால் பயில்வான் ரங்கநாதன் எந்தநாளும் என்னை பத்தி பேசாம இருக்கமாட்டாரு. அதனால கார்த்திக் குமார்ட காசு வாங்கிட்டு செய்ராங்களானு எனக்கு சந்தேகம் வந்துருச்சி.

தனூஷ், என் முன்னாள் கணவர், அண்ட்ரியா இவங்க எல்லாரும் சேந்து உலகத்த மாத்த போறதா பேசிட்டு இருப்பாங்க. அவங்க ஒரு டார்க் சினிமா தான் பாப்பாங்க. அத பத்தி ஒவ்வொரு நாளும் பேசிட்டே இருப்பாங்க.

சுஷிலீக்ஸ் கார்த்திக் குமார் பண்ண பிராங்க். அந்த உண்மை தெரிஞ்சதால தான் கார்த்திக் குமார் கூட டிவோர்ஸ் ஆச்சு. ஆனால் பயில்வான் எந்தநாளும் என்ன பத்தி பேசுறத நிறுத்தமாட்டார். பயில்வான் ரங்கநாதன இதுவரையிலும் நான் பாத்ததே இல்ல. கார்த்தின் குமார் கட்டிருக்க அமிர்தா சீனிவாசன் ரொம்ப பாவம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த பெரிய ஆளா காட்டுற பயில்வான எதுக்காக தனூஷ குறை சொல்லனும். உண்மையா சொன்ன ஐஸ்வர்யா நல்ல அம்மவே கிடையாது. சுயநலமா தான் யோசிப்பாங்க. ரீல்ஸ் பண்ற எந்த அம்மாவையும் எனக்கு பிடிக்காது. ஐஸ்வர்யா தனூஷையும் தனூஷ ஐய்வர்யாவும் ஏமாத்திட்டுதான் இருந்தாங்க.

மலையாள படங்களுக்கு நடிகைகளை அழைத்து வரும் வேலையை தான் பயில்வான் பாத்துட்டு இருந்தாரு. நான் இந்துல வேலை செஞ்ச நேரத்துல தான் இது தெரியவந்துச்சு. சரத்குமார் ராதா ரவி வந்து தமிழ் நாட்டு பிட்டு படம் எடுக்கிறத நிறுத்துனதால தான் பயில்வான் தொழில மாத்திட்டாரு. ஆனால் கேரளால இருந்த பிட்டு பட சூட்டிங்க பயில்வான்தான் சென்னைக்கு கொண்டு வந்தாரு.

பயில்வான் உதவாக்கரனு தான் சொல்லுவேன். எனக்கு பயில்வான்கூட பேசக்கூட விருப்பம் இல்ல. பயில்வான் மகள் லெஸ்பியனா அவங்க மகள் ஒரு பெண்ண கட்டிட்டு வாழலாம். அது தப்பே கிடையாது. பயில்வான் மிகப்பெரிய பிற்போக்குவாதி. அதனால் கௌரவம் குறஞ்டும்னு பயில்வான் அவர் மகள் விஷயத்த காட்டாம இருக்காரு.

ஷகீலா பயில்வான் மகள பத்தி தப்பா பேசல. 18 வயசான பொண்ணு தைரியமா வௌில வந்து பேசனும் தான் உண்மைய சொல்லிருக்காங்க.