ஒருதலைக் காதல் கத்திக்குத்து வாங்கித் தந்தது!

2008 ஏப்ரல் ஆம் திகதி எனக்கு ஒரு போன் கிடைத்தது.

 

 

அதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது வீட்டின் கதவு தட்டப்பட்டது. வௌியே போய் பார்த்தால் என்னை ஒருதலையாக காதலிக்கும் ஒருவன். வீட்டின் கதவை மூடிவிட்டு வந்து தலையிலும் நெஞ்சிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தினான்.

 

 

அப்படியே ஹாஸ்பிடல் கொண்டுச் செல்லப்பட்ட எனக்கு அங்கு உயிருக்கு போராடும் போதுதான் புரிந்தது என் உயிர் மீது எனக்கு எவ்வளவு ஆசை என்று. அந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வந்த பின்னர் எனக்கு பிடிச்ச விஷயங்கள் எதையும் தள்ளிப்போடவில்லை.