ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்- நடிகர் சூர்யா அறிக்கை!

  “விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்” என்று தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். “காண்போர் நெஞ்சம்…

“தைரியமா இருங்க…நான் இருக்கன்…”- நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அர்ஷ்தீப் சிங்,…

“காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது”- ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்!

  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90- க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில்…

விஷச்சாராய உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை!

  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90- க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில்…

தமிழக அரசுக்கு நடிகர் விஜய் வலியுறுத்தல்!

  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில், 100- க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில்…