Category: Uncategorized

Breaking உள்ளூராட்சித் தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் திகதி தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆரம்பமானது. உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சமீபத்திய அழகான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்திஷெட்டி

நடிகை கீர்த்தி மிகவும் அழகான கவுன் அணிந்து அண்மையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். 2000ங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் அறிமுகமானார். இவருக்கு முக்கியமாக தெலுங்கில் உப்பனா என்ற படத்தில்…

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தொடர்பில்…

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.…

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்! முக்கிய வீடியோ வௌியானது

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்  ஹோட்டலில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் சிலர் இரண்டாவது முறையாகவும் செல்பி எடுக்க கேட்டு அதற்குப்…

பிரபாகரன் இறுதி வரை போராடினார் அவர் தொடர்பில் முக்கிய தகவல் வௌியிட்ட முக்கிய போராளிகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தம் வரையில் போராடியதாகவும் இலங்கை இராணுவத்தினால் காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என முன்னாள் போராளிகள் சிலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அண்மையில் பழ நெடுமாரன் தெரிவித்த கருத்திற்கு பின்னர் உலகலாவியரீதியில் பிரபாகரன்…

நாட்டில் மின் வெட்டு இனி இல்லை

நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மின் கட்டணம் அதிகரிப்பை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணம் செலுத்த முடியாது நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைச்சம்பவம் : சிறுவர்கள் கைது…!

மூன்று சிறுவர்களை வெலிப்பென்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கி கொலைசெய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 வயதுடைய நபரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே,16 வயதுடைய 3 சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளமை…

மீண்டும் நானுஓயா ரதல்லை குறுக்கு வீதியில் விபத்து

நானுஓயா நிருபர் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியூடாக தலவாக்கலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கடந்த…