நான் இறக்கவில்லை….வீடியோவை வெளியீட்டு வானொலி அறிவிப்பால் அப்துல் ஹமீது உருக்கமான பதிவு!

  தான் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்த…

தமிழக அரசுக்கு நடிகர் விஜய் வலியுறுத்தல்!

  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில், 100- க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில்…

‘GOOGLE GEMINI’- யிடம் தமிழில் கேள்விக் கேளுங்கள்……அறிமுகமானது கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்!

  கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘ஜெமினி’ (GOOGLE GEMINI) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியின்றித் தேர்வாகும் கவுதம் கம்பீர்?- காத்திருக்கும் ரசிகர்கள்! அண்மை காலமாக…

ரயில் விபத்து நடந்தது எப்படி?- விரிவான தகவல்!

  மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சரக்கு ரயில்- கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் 15- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து…

குவைத் தீ விபத்து- காயத்துடன் மனதில் உள்ள வலியோடு பேசும் தமிழர்!

  50 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்தை அடுத்து குவைத் முழுவதும் உள்ள தொழிலாளர் தங்கும் இடங்கள் உள்ளிட்ட பல குடியிருப்புகளில் ஆய்வுத் தொடங்கியுள்ளது. அலட்சியத்திற்கு…

தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா…..ரசிகர்கள் உற்சாகம்….பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

  ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் இன்று (ஜூன் 14) தொடங்கி வரும், ஜூலை 14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.…

குவைத் தீ விபத்து- உயிர்பிழைத்தவரின் பரபரப்பு வாக்குமூலம்!

  குவைத்தில் இந்திய தொழிலாளர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி என்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்…

குவைத் தீ விபத்து- மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஆறுதல்!

  குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பதறிய தொழிலாளர்கள், மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர். இதனால்…

குவைத் தீ விபத்து- பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

  குவைத் நாட்டில் NBTC நிறுவனம் தங்களது தொழிலாளர்களை தங்க வைத்திருந்த மாங்காப் குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில்…

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து!

  தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி, நேற்று (ஜூன் 09) பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடிக்கு…