ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்- நடிகர் சூர்யா அறிக்கை!

  “விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்” என்று தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். “காண்போர் நெஞ்சம்…

“காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது”- ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்!

  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90- க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில்…

தமிழக அரசுக்கு நடிகர் விஜய் வலியுறுத்தல்!

  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில், 100- க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில்…

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

  ‘காஞ்சனா 4’ திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி….ஆவலுடன் காத்திருக்கும்…