‘அரண்மனை 4’ திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?…ஓடிடியில் எப்போது வெளியாகும்?- வெளியான அதிரடி அறிவிப்பு!

'அரண்மனை 4' திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?...ஓடிடியில் எப்போது வெளியாகும்?- வெளியான அதிரடி அறிவிப்பு!

 

உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை வசூலித்த அரண்மனை 4 திரைப்படம், ஓடிடியில் வெளியாகிறது.

நாளை வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?- விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 2014- ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அரண்மனை 2, 3, 4 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதன்படி, கடந்த மே மாதம் வெளியான ‘அரண்மனை 4’ படத்தில் தமன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர்.

'அரண்மனை 4' திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?...ஓடிடியில் எப்போது வெளியாகும்?- வெளியான அதிரடி அறிவிப்பு!

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் நிலையில், குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு வெளியானது இந்த திரைப்படம். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி தமிழ் சினிமாவில் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர்!

இந்த நிலையில், வரும் ஜூன் 21- ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.